• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் ஊடாகவே எமது தொழிற்சங்கம் பல தீர்வுகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.!

Mathavi by Mathavi
May 1, 2025
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்
0 0
0
ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் ஊடாகவே எமது தொழிற்சங்கம் பல தீர்வுகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.!
Share on FacebookShare on Twitter

அகில இலங்கை ரீதியாக எங்களுக்கு உதவி செய்த மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றோம் என்று அகில இலங்கை அரசாங்கம் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் 33வது ஆண்டு மே தின கூட்டம் இன்று (01) கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் எளிமையான முறையில் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் மேலும் உரையாற்றுகையில்,

ADVERTISEMENT

அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியதுடன், அதனை அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து வழங்கியுள்ளார்கள் எனவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்கு எமது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தொழிலாளர்கள் சார் நலன்கள், விடயங்களில் அக்கறையோடு செயல்படுகின்ற இந்த அரசாங்கம் தொடர்ந்தும் சிறப்பாக நாட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டும் நமது தொழிலாளர்கள் மிகவும் சிறப்பாக உன்னதமாக வாழ வேண்டும் என்ற விடயத்தில் கரிசனை காட்டுகின்ற அரசாங்கத்துக்கு மக்கள் அனைவரும் இணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு விடுகின்றேன்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை நாங்கள் இந்த மே தின கோரிக்கையாக அனுப்பி இருக்கின்றோம்.

அதில் முக்கியமாக,
அரச சேவையில் பணிபுரிந்து அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 06/2006 மற்றும் அதற்குத் திருத்தமாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்களின் கீழ் அடிப்படைச் சம்பளம் பெற்று அரச பணியிலிருந்து ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் இன்றைய பொருளாதார கஷ்டமான சூழ் நிலையில் குறைவான ஓய்வூதியத்தைப்பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான அரச சேவையாளர்களுக்கு அரசு உதவவேண்டுமெனக் கோரல்.

மற்றும், பயங்காவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் மற்றும் இச்சட்டத்தினால் காணமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தாழ்ந்தகாது நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனக் கோரல் போன்ற 20 அம்ச கோரிக்கைகளை மே தின கோரிக்கையாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில் ஊழியர்களின் நலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உரைகள் இடம்பெற்றன.

இங்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய ஊடகவியலாளர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் சங்கத்தினுடைய ஊடக இணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.அஷ்ரப்கான் நியமிக்கப்பட்டார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..!

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..!

      by Thamil
      May 31, 2025
      0

      இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய...

      பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது – லால் காந்த தெரிவிப்பு..!

      பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது – லால் காந்த தெரிவிப்பு..!

      by Thamil
      May 31, 2025
      0

      பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும், தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும் எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்திக்குள் மோதல் மூண்டுள்ளது...

      இறுதிப்போரின் போது கைப்பற்றப்பட்ட தங்கத்தை ராஜபக்சாக்கள் திருடினார்கள்.!

      இறுதிப்போரின் போது கைப்பற்றப்பட்ட தங்கத்தை ராஜபக்சாக்கள் திருடினார்கள்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்த தங்க நகைகளில் அரைவாசியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொள்ளையடித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில் வழங்கிய நேர்காணல்...

      நிபந்தனைகள் இன்றி ஆதரவு கோரும் தமிழரசுக் கட்சி.!

      நிபந்தனைகள் இன்றி ஆதரவு கோரும் தமிழரசுக் கட்சி.!

      by Mathavi
      May 31, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியானது நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது...

      இளைஞன் ஒருவர் கொ*லை.!

      இளைஞன் ஒருவர் கொ*லை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      இளைஞன் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு...

      கனரக வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

      கனரக வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

      by Mathavi
      May 31, 2025
      0

      திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி - பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் சென்ற 72 வயதுடைய வயோதிபர், கனரக வாகனத்தில்...

      யாழ். பல்கலைக்கழக பேராசிரியராக பதவி உயர்வு.!

      யாழ். பல்கலைக்கழக பேராசிரியராக பதவி உயர்வு.!

      by Mathavi
      May 31, 2025
      0

      யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்...

      சற்றுமுன் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

      சற்றுமுன் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

      by Mathavi
      May 31, 2025
      0

      மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத்...

      தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமைக்கு முதியவர்கள் வழிவிட வேண்டும்.!

      தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமைக்கு முதியவர்கள் வழிவிட வேண்டும்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      2009 முள்ளிவாய்க்கால் யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக கொண்டு ஈழத் தமிழர்களையும் அவர்களது அரசியல் உரிமைசார் விடயங்களையும் துடிப்புடன் கொண்டு செல்லக் கூடிய...

      Load More
      Next Post
      டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு.!

      டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு.!

      எந்தத் தொழிலாளியும் வறுமையில் வாழக்கூடாது.!

      எந்தத் தொழிலாளியும் வறுமையில் வாழக்கூடாது.!

      தெய்வேந்திரம் கனகமணி

      தெய்வேந்திரம் கனகமணி

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி