அவுஸ்ரேலியா வன்னிகோப் நிறுவனத்தின் அனுசரனையில் லாகுகல பிரதேச வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது வன்னிக்கோப் நிறுவனத்தின் மட்டு அம்பாறை இணைப்பாளர் திரு.தர்மராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் லாகுகல பிரதேசத்தில் வைத்திசாலை நிறுவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக அவுஸ்ரேலியா வன்னிக்கோப் நிறவனத்தின் நிதி அனுசரனையில் ஒரு தொகை மருத்துவ உகரணங்கள் வழங்கி னவக்ப்பட்டது…
ADVERTISEMENT
இவ் நிகழ்வில் லாகுகல உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் லாகுகல வைத்தியசாலை வைத்தியர் மற்றும் தாதி உத்தியத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.