அனுராதபுரம் அபய ஏரியில் குளிக்கச் சென்ற குழுவினை மின்னல் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவர்களில் இருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் நான்கு இளைஞர்களும், ஒரு இளம் பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவர்களில் இருவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தக் குழு தற்போது அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
ADVERTISEMENT