பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரியவருகின்றது.
தனது இராஜிநாமா கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரியவருகின்றது.
தனது இராஜிநாமா கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலி யல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தாயான...
வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலி யல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா,...
கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கான உதைபந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகியது. கிளிநொச்சியில் உள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியை மாவட்ட...
கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலைமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
'பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவித் திட்டம்...
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது....
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது....
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர அண்மையில் புதிதாக நியமனங்களை பெற்ற ஆசிரியர்களுக்கான இரண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் முக்கிய வளவாளராகப் பங்கேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான...