• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வெகுவிமரிசையாக இடம்பெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல்!

Bharathy by Bharathy
March 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
வெகுவிமரிசையாக இடம்பெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல்!
Share on FacebookShare on Twitter

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வலிகாமம் வடக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து புலவர் ம. பார்வதிநாதசிவம் இயற்றிய தமிழ் வாழ்த்து பாடல் சோலைக்குயில் மாணவர்களால் இசைக்கப்பட்டது.

சி. சிவராஜன் அவர்களின் தலைமை உரையினை தொடர்ந்து “வாழ்வின் தெரிவுகள்” பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கான சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இணைகரத்தின் அயற்கோணங்கள் ஒலிவடிவ சிறுகதா நிகழ்வு இடம்பெற்றது.

ADVERTISEMENT

நிகழ்வின் பிரதம விருந்தினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சோ. தேவராஜா அவர்களின் நூல் வெளியீட்டுரையினை தொடர்ந்து கோகிலா மகேந்திரன் எழுதிய “இணைகரத்தின் அயற்கோணங்கள்” சிறுகதை நூலினை சோ. தேவராஜா அவர்கள் வெளியிட சிறப்பு பிரதிகளை சிவலிங்கம் ராஜினிதேவி தம்பதியினர், விரிவுரையாளர் இ. இராஜேஷ்கண்ணன், வைத்தியர் செ. பஞ்சகல்யாணி, ந. கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இணைகரத்தின் அயற்கோணங்கள் சிறுகதை விமர்சன அரங்கு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சர்வதேச பெண்கள் தினமான அன்று விழிசைச் சிவம் நல்ல பெண்மணிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மருத்துவ நிபுணர் பேராசிரியை கீதாஞ்சலி சத்தியதாஸ், எழுத்தாளர் புனிதவதி சண்முகலிங்கம், ஆசிரியர் ராஜி கெங்காதரன் ஆகியோருக்கான விருதுகளை சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜா மற்றும் தெல்லிப்பளை உதவிப் பிரதேச செயலர் நேசரத்தினம் செல்வகுமாரி ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து சோலைக்குயில் அவைக்காற்றுக் கள உறுப்பினர்களின் கல்வியில் சாதித்துவரும் மாணவர்களுக்கான சாதனைச் சிறுவர் பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரான கி. மகேந்திரராஜா அவர்களின் 75 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு, அன்றைய பாடசாலைக் காலத்தில் அவரின் மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் தற்போதைய அதிபர் த. தயானந்தன் அவர்களின் வாழ்த்துரையும், அதனைத் தொடர்ந்து கௌரவிப்பும் இடம்பெற்றது.

தெல்லிப்பளை உதவிப் பிரதேச செயலர் நேசரத்தினம் செல்வகுமாரி அவர்களின் சிறப்பு விருந்தினர் உரையினைத் தொடர்ந்து எங்கட புத்தகங்கள் நிறுவன இயக்குனரான குலசிங்கம் வசீகரன் அவர்களின் கருத்துரை இடம்பெற்றது.

தொடர்ந்து சோலைக்குயில் மாணவர்களின் ஆற்றுகையில் கோகிலா மகேந்திரனின் எழுத்திலும், நெறியாள்கையிலும் உருவான “ஒரு சோகம் இறுகும் போது” சிறுகதை நாடக நிகழ்வு இடம்பெற்றது.

இறுதியாக சோலைக்குயில் அவைக்காற்றுக்கள நிறுவனரான கோகிலா மகேந்திரனின் ஏற்புரையினையும் நன்றியுரையினையும் தொடர்ந்து சோலைக்குயில் அவைக்காற்றுக்கள கீதத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன் ஒருவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா...

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) இரவு 9 மணி முதல் நாளை (31) இரவு 9...

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      by Thamil
      May 30, 2025
      0

      வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில்...

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக...

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      by Thamil
      May 30, 2025
      0

      நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மின்தடைகள் குறித்து இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்...

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை - நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற...

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஐவரும் தற்போது...

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      by Thamil
      May 30, 2025
      0

      "வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில்...

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      by Thamil
      May 30, 2025
      0

      "ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா?...

      Load More
      Next Post
      இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – நீதிமன்றத்தின் உத்தரவு!

      இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் - நீதிமன்றத்தின் உத்தரவு!

      இலங்கைக்கான சீன நாட்டின் அரசியல் உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறிரெலோ!

      இலங்கைக்கான சீன நாட்டின் அரசியல் உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறிரெலோ!

      பஸ்ஸின் சாரதியை தாக்கிய நான்கு இளைஞர்கள் கைது!

      யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி