தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று 06.03.2025வீடு ஒன்றின் பின்புறமாக கைவிடப்பட்ட பகுதியில் 50 வயது நான்கு பிள்ளைகளின் தந்தையே இறந்த நிலையில்சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
இறந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக தடயவியர் போலீசாரின் உதவியை நாடப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்- பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்குத்தெரியும்!
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மகா...