திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் 2024 ம் ஆண்டுக்கான பொதுச்சபை பொதுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி மாசி மாதம் 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலய அன்னதான மண்டபத்தில் மு.ப 8.30 மணிக்கு நடைபெற இருப்பதாக திருக்கோணேச்சரத்தின் ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.