• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 11, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஞானச்சுடர் 325 ஆவது மலர் வெளியீடும் 376,500 ரூபா பெறுமதியான உதவிகளும்!

Bharathy by Bharathy
January 31, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
ஞானச்சுடர் 325 ஆவது மலர் வெளியீடும் 376,500 ரூபா பெறுமதியான உதவிகளும்!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடும் ஞானச்சுடர் 325 வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது.

இதில்

வெளியீட்டுரையினை – ஆசிரியரும், சைவப்புலவருமான சு.தேவமனோகரன் நிகழ்த்தினார்.
மதிப்பீட்டுரையினை ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து யா/ ஆவரங்கால் நடராஜா மகா வித்தியாலயத்தில் தரம் – 11 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கும், யா/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தரம் – 12இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கும், யா/ கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயம் தரம் – 06 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கோண்டாவில் நெட்டிலிப்பாய் கோயில் வீதியே சேர்ந்த மூத்த பிரஜைகள் குழு முதியோர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மூத்தோர்களை கௌரவிப்பதற்காக ரூபா 25,000 நிதியும் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன் யா/துன்னாலை தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் துவி்சக்கர வண்டிகள், மற்றும் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள் நிறுத்திவைப்பதற்க்குரிய பாதுகாப்பான கொட்டகை அமைக்க ரூபா 150,000 நீதி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதுடன் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, 56,000 ரூபா பெறுமதியான பல்வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிர சைவ கலை பண்பாட்டு பேரவ உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இதேவேளை ஊவா மாகாணம் மொனராகலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற 195 மாணவர்களுக்கு 160,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. இப்பாடசாலை எவ்வித அடிப்படை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ அற்ற மொனராகலை நகர் பகுதியிலிருந்து 15 கிலோ மீற்றர் பாதை சீரின்றி நிலையில் மலை உச்சியில் அமைந்துள்ள ஶ்ரீ கலை கிராமத்தில் உள்ள பாடசாலைக்கே இவ் உதவி வழங்கப்பட்டது.

அத்துடன் பாடசாலையின் கட்டிட கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதி பாடசாலை முதல்வர் மு.சுதாகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் பாடசாலையில் தொண்டராசிரியராக கடமையாற்றும் ஆசிரியருக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்குவதாகவும்,
இவ் பாடசாலையில் இயங்குகின்ற ஶ்ரீ கலை அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்குவதாகவும் சந்நிதியான் ஆச்சிரமம் உறுதியளித்துள்ளது.

இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

Thinakaran
398 678.9K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

      தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

      by Thamil
      May 10, 2025
      0

      2025 வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (10.05.2025) ஆரம்பமாகிறது.அதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரியவந்துள்ளது.

      வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

      வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

      by Thamil
      May 10, 2025
      0

      வெலிமடை பிரதேசத்தில் சற்று முன்னர் நடைபெற்ற பேரூந்து விபத்தொன்றில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று டயரப...

      கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

      கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

      by Thamil
      May 10, 2025
      0

      "ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்து அம்பாறை மாவட்ட மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர்...

      அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

      அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

      by Thamil
      May 10, 2025
      0

      முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்ட போது கல்கமுவ...

      மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

      மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

      by Thamil
      May 10, 2025
      0

      மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (10) மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான...

      உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

      உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

      by Thamil
      May 10, 2025
      0

      கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு,...

      கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

      கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

      by Thamil
      May 10, 2025
      0

      கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் (10.05.2025) ஏற்பட்டுள்ளது. இதன் போது, 6 தீயணைப்பு வாகனங்கள்,...

      வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

      வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

      by Mathavi
      May 10, 2025
      0

      "தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை." - இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு...

      கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

      கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

      by Thamil
      May 10, 2025
      0

      கொழும்பு ஆமர் வீதியில் உள்ள மிரானியா வீதிக்கு அருகில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு...

      Load More
      Next Post
      எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை!

      எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை!

      சகல இனத்தவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் நிகழ்வென்றை வருட இறுதியில் செய்வோம்!

      சகல இனத்தவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் நிகழ்வென்றை வருட இறுதியில் செய்வோம்!

      பொலிஸார் மீது நம்பிக்கையீனம்- பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் அழுத்தம்!

      பொலிஸார் மீது நம்பிக்கையீனம்- பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் அழுத்தம்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி