• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தத்தமது உறவினர்களுக்கு மாத்திரம் வலைகளை கொடுத்த அன்னராசா,வர்ணகுலசிங்கம்- பல்வேறு தரப்பினர் கண்டனம்!

Bharathy by Bharathy
January 21, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தத்தமது உறவினர்களுக்கு மாத்திரம் வலைகளை கொடுத்த அன்னராசா,வர்ணகுலசிங்கம்- பல்வேறு தரப்பினர் கண்டனம்!
Share on FacebookShare on Twitter

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் யாழ் இந்திய தூதுவர் தலைமையில் இடம் பெற்ற நாற்பது மீனவர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வு தற்பொழுது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வலைகளை பெற்றுக் கொண்ட 40 பயனாளிகளில் அதிகமானவர்கள் வடக்குமாகாண மீனவ பிரதிநிதிகளான அன்னராசா,மற்றும் வர்ணகுலசிங்கத்தின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

வலைகளை பெற்றுக் கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் என்றும் தமது உறவினர்களுடைய பெயர்களை பரிந்துரை செய்து வலைகளை பெற்றுப் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும் அன்னராசா மற்றும் வர்ணகுலசிங்கம் விளக்கம் அளிக்க வேண்டுமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

ADVERTISEMENT

மீனவர பிரதிநிதிகளாக இருந்து கொண்டு மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் இவர்கள் உரிய பயனாளிகளை தெரிவு செய்யாமல் தமது உறவினர்களுக்கு மட்டும் வலைகளை வாங்கிக் கொடுத்தது சரியான முன்னுதாரணமான செயற்பாடா என கேள்வி எழுப்பியுள்ளனர்

சம்பவம் தொடர்பாக எமது பிரதேச செய்தியாளரால் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொருளாளரிடம் வினவிய போது

யாழ் இந்திய தூதுவரால் பயனாளிகளுக்கு வலைகள் கொடுப்பது தமக்கோ,நீரியல்வளத் திணைக்கள அதிகாரிக்கோ எதுவும் தெரியாதென தெரிவித்த அவர்
உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்

அன்னராசா மற்றும் வர்ணகுலசிங்கத்தின் உறவினர்களுக்கே அதிகமாக வலைகள் கொடுக்கப்பட்டது உண்மை என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்

மீனவ பிரதி நிதிகளின் குறித்த செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 1 day ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 3 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 4 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

      தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் இன்று பிற்பகல்...

      இளைஞர் கழகங்கள் ஊடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

      இளைஞர் கழகங்கள் ஊடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி இளைஞர் கழகங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இளைஞர் விவகாரம் மற்றும்...

      வட மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு.!

      வட மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, ஆறு...

      வடக்கு, கிழக்கில் 35 இற்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்ற தமிழரசு எதிர்பார்ப்பு.!

      வடக்கு, கிழக்கில் 35 இற்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்ற தமிழரசு எதிர்பார்ப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் 35 இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்பார்த்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்...

      செங்கலடி ஏறாவூர்ப்பற்று தவிசாளர் பதவி யாருக்கு?

      செங்கலடி ஏறாவூர்ப்பற்று தவிசாளர் பதவி யாருக்கு?

      by Mathavi
      June 1, 2025
      0

      மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 32 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச...

      ‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் உயிரிழப்பு.!

      ‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் உயிரிழப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      முல்லைத்தீவு, குமுழமுனை, கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக் கேணியில் இன்று செல்பி எடுக்கச் சென்ற பாடசாலை மாணவிகள் இருவர், கேணிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். கேணிக்குள் தவறி வீழ்ந்த...

      ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

      ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      ஊடகவியலாளர்களின் படு கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படு கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின்...

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.!

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. இன்று (01.06.2025) காலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப்...

      தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

      தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா...

      Load More
      Next Post
      யாழில் கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் உயிரிழப்பு!

      யாழில் கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் உயிரிழப்பு!

      திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு!

      திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு!

      இனந்தெரியாத பங்கஸ் தொற்றினால் தேயிலைப் பயிர்ச் செய்கையில் பாதிப்பு!

      இனந்தெரியாத பங்கஸ் தொற்றினால் தேயிலைப் பயிர்ச் செய்கையில் பாதிப்பு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி