• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home கிளிநொச்சி செய்திகள்

கண்டாவளையில் சட்டவிரோத மண் அகழ்வு! அதிகாரிகள் அவதானிப்பு..!!

Thinakaran by Thinakaran
February 1, 2024
in கிளிநொச்சி செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில், பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், சம்பவ இடத்தை நேரில்சென்று பார்வையிட்டார்.

குறித்த பகுதியில் மணல் மாபியாக்கள் கனரக வாகனம் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து அமைச்சர் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (31) பிற்பகல் நேரில்சென்ற கண்டாவளை பிரதேச செயலாளர் கள நிலைமைகளை கண்காணித்ததுடன், மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கிராம சேவையாளர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

சட்ட விரோத மணல் அகழ்வுக்கு,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 10 நாட்களுக்குள் நிரந்தரத் தீர்வை பெற்றுத் தருவதாகக் கூறியுள்ள நிலையில், தற்பொழுது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை மிக அண்மித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அனர்த்தங்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பனை அபிவிருத்தி கூட்டுறவு சபையால் அமைக்கப்பட்ட சுற்றுமதிலும் இதனால் பாதிக்கப்பட்டு விழுந்துள்ளதாக அதன் பணியாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றாடலுக்கு இடர் ஏற்படும் வகையில் அபாயகரமாக உள்ள குறித்த பகுதியை பாதுகாக்க அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும் என கண்டாவளை பிரதேச மக்களும், விவசாயிகளும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
IMG 20240131 155622
IMG 20240131 155611

Tags: அகழ்வு!அதிகாரிகள்அவதானிப்பு..!!கண்டாவளையில்கிளிநொச்சிசட்டவிரோதசெய்திகள்மண்
Thinakaran

Thinakaran

Related Posts

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

by Mathavi
May 19, 2025
0

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்...

மூன்று பாரவூர்திகள் பொலிஸாரால் பறிமுதல்.!

மூன்று பாரவூர்திகள் பொலிஸாரால் பறிமுதல்.!

by Mathavi
May 18, 2025
0

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று (18) வேறு பகுதியின் அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டு, டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி முன்றலில் நடைபெற்றது. வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர்...

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் போராட்டம்; குவிக்கப்பட்ட பொலிஸார்.!

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் போராட்டம்; குவிக்கப்பட்ட பொலிஸார்.!

by Mathavi
May 16, 2025
0

ஆனையிறவு உப்பள தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பல்வேறு கோரிக்கைககளை முன்வைத்து...

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிப் பாசறை.!

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிப் பாசறை.!

by Mathavi
May 15, 2025
0

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பயிற்சி மண்டபத்தில் இன்று காலை...

தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 14, 2025
0

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த எமது உறவுகளின் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களின் நான்காவது நாளான இன்று தருமபுரம்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

by Sangeetha
May 13, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு நடைபெறுகிறது . அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி  பஸ் தரிப்பு நிலையத்தில்  யாழ் பல்கலைக்கழக...

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது .

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது .

by Sangeetha
May 13, 2025
0

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது .

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

by Mathavi
May 12, 2025
0

சித்திராப் பெளர்ணமி தினமான இன்று கிளிநொச்சி இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் மக்கள் இறந்த தமது தாய்மார்களுக்கு பிதிர் தர்ப்பணம் செய்து தானம் வழங்கினர்.

Load More
Next Post

ஊடகவியலாளர்களுக்கு யாழில் செயலமர்வு...!!

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - நுவரெலியாவில் சிவில் உடையில்  பணியாற்றும் ஊழியர்கள்..!

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி