இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும் வெள்ளவாய , கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா செல்வராசா கடந்த
13-02- 2024 அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை அல்வாய் கிழக்கு அத்தாயில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று கருகம்பன் இந்து மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது .
Comments are closed.