இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ் காய்ச்சால் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் சிவஞானசுந்தரராஜா கோபிரமணன் 41 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.