மைக்கல் நேசக்கரம் ஊடாக நீர் தொட்டி கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

வட்டுவத்தை பகுதியில் நீண்டகாலமாக வீட்டில் நீர் தொட்டியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வந்த குடும்பத்திற்கு எம் கெருடாவில் கிராமத்தைபிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் திரு – நாகலிங்கம் நாகபாஸ்கரன்அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மைக்கல் நேசக்கரம் ஊடாக குறித்த நீர்த்தொட்டி பயனாளியிடம் இன்று 18.03.2024 கையளிக்கப்பட்டது.

FB IMG 1710753875866 (1)

FB IMG 1710753878078

Comments are closed.