மருதங்கேணி மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடற்பரப்பில் மீனவர்களின் வலையில் அதிகளவான சாளை மீன்கள் பிடிபட்டுள்ளன

ஆழியவளை,உடுத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சிலருக்கே அதிகளவான சாளை மீன்கள் வலையில் அகப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக வடமராட்சி கடற்பரப்பில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று 12.03.2024 காலை அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன.IMG 20240310 WA0003

IMG 20240310 WA0004

IMG 20240310 WA0005

IMG 20240310 WA0006

IMG 20240310 WA0008

IMG 20240310 WA0009

IMG 20240310 WA0011

Comments are closed.