ஊன்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் அகால மரணம்!! நயினாதீவில் சம்பவம்

0

நயினாதீவில் அகல மரணமடைந்த சிறுவனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நேற்று(டிசம்பர் 12) மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவன் டன்சுயன்- பிரணவன் (நவீன்) எனும் சிறுவனே வீட்டின் பின்னாலுள்ள மரத்தில் உன்சல் கயிற்றில் தூக்கில் தொங்கி மரணித்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave A Reply

Your email address will not be published.