குருநாகல் மாவட்டத்திற்கு நேரடி கள விஜயம் – ஆளுநர் நசீர் அஹமட்!

இன்று (10) குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள தெலியாகொன்ன பிரதேசத்திக்கு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் அவர்கள் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் மிக…
Read More...

இலங்கையில் நல்லாட்சியின் வெளிப்படைத்தன்மையை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா!

இலங்கையில் (Sri Lanka) நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அமெரிக்கா (United States of America) மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி…
Read More...

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸின் அயலக அணித் தலைவர் பதவி விலகியுள்ளதாக தகவல்!

இந்திய காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவரும் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளருமான சாம் பித்ரோடா (Sam Pitroda) சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக தமது பதவியிலிருந்து…
Read More...

தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக மைத்திரியிடமிருந்து மேன்முறையீட்டு மனு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை…
Read More...

சற்றுமுன் பஸ் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி நால்வர் காயம்!

பதுளை - மஹியங்கனை வீதியில் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இ.போ.ச பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர்…
Read More...

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார்…
Read More...

நுவரெலியாவில் பலத்த மழை –  சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை வேளை கடும் மழை பெய்து வருகிறது. அத்துடன் பிரதான வீதிகளில் பல இடங்களில்  பனியுடனான காலநிலை நிலவி வருகிறது . குறிப்பாக நுவரெலியா ஹட்டன் பிரதான…
Read More...

வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உணவகத்துடன் கூடிய வெதுப்பகம் ஒன்றின் கழிவு நீரை சீரற்ற வகையில் வீதிக்கு வெளியேற்றிய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More...

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்தின் கொலின் முன்ரோ.

இருபதுக்கு இருபது உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து (New Zealand) அணியில் இடம்பெறாததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கொலின் முன்ரோ  உத்தியோகபூர்வமாக…
Read More...

இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு பெரியபோரதீவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான புவனேந்திரன் துர்காயினி என்கின்ற…
Read More...