முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் விளக்கமறியலில்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவியுமாக நால்வர் சம்பூர்…
Read More...

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு!

தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும்  'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச் செயற்படுத்தி…
Read More...

மன்னார் பொது வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச தாதியர் தினம்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அர்பணிப்புடன் சேவையாற்றும் தாதியர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்களின் ஏற்பாட்டில் இன்று (13) திங்கட்கிழமை காலை   'சர்வதேச…
Read More...

அல்லைப்பிட்டி படுகொலை நடைபெற்ற இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை இடம்பெற்ற இடத்தில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…
Read More...

எதிர்வரும் 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

எதிர்வரும் 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் த.சிவரூபன்…
Read More...

எச்சரிக்கை! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி நகை, பணம் கொள்ளை : மூவர் கைது..!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும், மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகள்!

வட மாகாண ரீதியிலான 2024 ஆம் ஆண்டுக்கான பளு தூக்கல் போட்டியில் பங்குபற்றி வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம்…
Read More...

கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது!

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார்   திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று (13.05.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மன்னார்   திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு…
Read More...

சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும்…
Read More...