விளையாட்டுத்துறை அமைச்சினால் இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப் படுத்தும் செயற்பாடுகள்!

விளையாட்டுத்துறை அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப் படுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்…
Read More...

தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது அந்தவகையிலே முள்ளிவாய்க்காலில்…
Read More...

தம்பலகாமத்தில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தம்பலகமம் நாலு வாசல் பிள்ளையார் கோயிலில் இன்று (18) இடம் பெற்றது. பொது மக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.யுத்தத்தின் போது  முள்ளி…
Read More...

விமான நிலையத்தில் மூன்று கோடி பெறுமதியான தொலைபேசியுடன் இலங்கையர்கள் இருவர் கைது.

டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்று கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசியுடன் இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…
Read More...

யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூறும் துஆ பிரார்த்தனை!

கடந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இரானுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் இன்று (18) இடம் பெற்றது. "பயங்கரவாதம் அற்ற நாட்டை…
Read More...

ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் உயிருடனும் ஒருவரை சடலமாகவும் மீட்பு!

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதிலிருந்த் தப்பி கடலில் தத்தளித்த 3 மீனவர்களை இன்று…
Read More...

ஊர்காவற்துறையில் கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு!

நேற்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த காணியின் உரிமையாளர் காணியை…
Read More...

கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார். இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? – ஹரீஸ் கேள்வி.

கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார். இன ஐக்கியத்திற்காக, சமாதானத்திற்காக கல்முனை மக்களின் அபிவித்திக்காக நான் துண்டாடுவதற்கு தயாராக உள்ளேன். இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? என…
Read More...

வவுனியாவில் முள்ளிவாய்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More...

காரைநகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More...