27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோ சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக சபைக்கு அறிவிப்பு

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக சபைக்கு அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அழைப்பு விடுப்பதாக அருந்திக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கி வழங்க நடவடிக்கை

User1

அனுரவின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

User1

மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லை : சுதந்திர தினத்தில் தம்பதிகளின் விபரீத முடிவு

sumi

Leave a Comment