27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை (04)  மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13, 116 பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி  ஜே.ஜே.முரளீதரன் தெரிவித்தார்.    

இதன்படி,   மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் உட்பட மாவட்டத்தில் இடங்களில் பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர்.

நாளையும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

Related posts

லண்டன் புலம்பெயர் தமிழருக்கு எதிராக திரும்பும் இலங்கை..!

sumi

இன்று இஸ்ரேலை எதிர்ககும் அநுரவும் சஹாக்களும்: இம்ரான் எம்.பி –

User1

தேர்தல் சட்டவிதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் !

User1

Leave a Comment