27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சூட்சுமமான முறையில் மரக்கடத்தல் முறியடிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தின் சூட்சுமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க பாலை மர குற்றிகள்32 போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கப்ரக வாகனத்தின் சாரதியும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பறி முதல் செய்யப்பட்ட மரக்குற்றிகள் கப்ரக வாகனம் சந்தேக நபரையும் 27 ,08 ,2024 அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் 734 பேர் கைது!

User1

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

User1

கரிநாள் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் கூட்டணி பூரண ஆதரவு

sumi

Leave a Comment