27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சியில் 61 அடி இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.

இன்று19.08.2024 நடைபெற்ற கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 61 அடி உயரமான பஞ்சதள இராஜகோபுரத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு அதீதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.அத்துடன் பல அடியவர்களின் அடிக்கற்கள் நாட்டிவைத்தனர்

Related posts

வவுனியாவில் பெண்ணிடம் கைவரிசை

sumi

முல்லைத்தீவில் மற்றுமொரு சோகம்-இன்றும் ஒருவர் பலி..!

sumi

ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார் !

User1

Leave a Comment