28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் திரு.ஸ்ரீவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய ஏனைய நலன்புரி நலன்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

Related posts

மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவனவீர்ப்பு போராட்டம்..!!

sumi

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 47 பேர் காயம் !

User1

மனைவியை மீட்டுத்தருமாறு கோரி மரத்தில் ஏறி கணவன் போராட்டம் !

User1

Leave a Comment