27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் திருகோணமலை வர்த்தக சம்மேளனம் மற்றும் ஹோட்டல் சங்கத்தினருடன் கலந்துரையாடினர்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததுடன், சுற்றுலாத்துறைக்கு உதவுவதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார்.

Related posts

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}

sumi

வனஜீவராசிகள் திணைக்கள காணி இந்து மயானத்துக்காக கிழக்கு ஆளுனரால் விடுவிப்பு!

User1

யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!

sumi

Leave a Comment