28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விரைவான அறிக்கையை கோரியுள்ளார்.

இந்தச் சம்பவம் மருத்துவ அலட்சியம் குறித்து ஆபத்தான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏனெனில் நோயாளிக்கு உயிர் காக்கும் ஒட்ஸிசனுக்குப் பதிலாக அதிக அளவு காபனீரொட்சைட் வாயு தவறாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

Related posts

கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு.!

sumi

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}

sumi

விவசாய பேப்பரை அவுட்டாக்கின வாத்திக்கு சிறை

sumi

Leave a Comment