உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள்  சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டனர்.

அவை வருமாறு,

காசிநாதன் பின்ஹலன் 9ஏ
தவசீலன் தனுஷ்கா 9ஏ
சிறீதரன் சங்கவி 8ஏ பி
குகநாதன் லக்சிகன் 8ஏ சி
நேசன் ஆரணி 8ஏ சி
திலீபன் சந்தோஷ் 7ஏ 2பி
நந்தகுமார் ருக்சிகன் 7ஏ பி சி
விஜயராசா கபிசன் 7ஏ சி எஸ்
விஜயராசா கபிசன் 7ஏ சி எஸ்
விஜயகுமார் சஜீவன் 6ஏ 3பி
சந்துகுமார் தபிதா 6ஏ 3பி
வசந்தகுமார் மதுசா 6ஏ 3பி
கிரிசாந்தன் சோபிசன் 5ஏ 3பி எஸ்
சிறிகாந்தன் ரிசிந்தன் 5ஏ 2பி 2எஸ்
பஜிதரன் தாரணி 5ஏ பி 2சி எஸ்
ஆனந்தராசா ருஜிதா 4ஏ 3பி 2சி
மதிமுருகன் மித்திலன் 4ஏ 2பி 3சி
நகுலேஷ்வரன் லினோஜா 4ஏ 2பி 3சி
திருக்கேதீஸ்வரன் கலவினன் 4ஏ 2பி 2சி எஸ்
கருணாகரன் கபில்ராஜ் 4ஏ 2பி சி 2எஸ்
காண்டீபன் ஆர்த்திகா 4ஏ பி 3சி எஸ்
ரவீந்திரன் யதுர்ஷிகா 4ஏ பி 4எஸ்
ராதாகிருஷ்ணன் கவிசாந் 4ஏ 3சி 2எஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

54 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0