அம்பாறை – சங்கமன்கந்த கடற்பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
அம்பாறை – சங்கமன்கந்த கடற்பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான் தடாணை பெருளாவெளி பகுதியிலுள்ள மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 09 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரியான...
கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி ஜெயராசா குமுதினி கடந்த 2 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை அதிகாரியான இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக...
பல்கலைக்கழக மாணவன் சரித் டில்ஷானின் தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நால்வரையும், 16 ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்க பலாங்கொடை...
இன்றைய தினம் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட 4 மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட 11 மாணவர்களின்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி,...
கிரிபத்கொடை பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணியைப் போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல்...
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (05) காலை 8 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள விபுலானந்தா...