அம்பாறை – சங்கமன்கந்த கடற்பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் பொதுச்சபை கூட்டம்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சமுத்தி வங்கியின் பொதுச் சபை கூட்டமும் புதிய கட்டுப்பாட்டு சபை நிர்வாகத் தெரிவும் இன்று இடம்பெற்றது. மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை...