• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 22, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு

User1 by User1
December 2, 2024
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு
Share on FacebookShare on Twitter

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 30.11.2024 இரவு 08.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ADVERTISEMENT

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த மது போதையில் சென்ற நபர் ஒருவர் தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை அந்த சமூக செயற்பாட்டாளர் என்று நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார். .அதனைத் தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த உறவினர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

User1

User1

Related Posts

எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது..!

எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது..!

by Thamil
May 22, 2025
0

"எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது. எம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கின்றோம். ராஜபக்சக்களையும், கடந்த அரசுகளையும் விமர்சித்துக்...

100 கிலோகிராம் ஹெரோயினுடன் சிக்கிய இருவர்..!

100 கிலோகிராம் ஹெரோயினுடன் சிக்கிய இருவர்..!

by Thamil
May 22, 2025
0

அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 101.47 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின்...

அநுரவே ஆள வேண்டும் ; ஆனால் தீர்வு வேண்டும் – மனோ தெரிவிப்பு..!

அநுரவே ஆள வேண்டும் ; ஆனால் தீர்வு வேண்டும் – மனோ தெரிவிப்பு..!

by Thamil
May 22, 2025
0

"ஆளுகின்ற அநுர அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது. ஆகவே, அவர்கள்தான் நாட்டைத் தொடர்ந்து ஆளப் போகின்றார்கள். ஆளவும் வேண்டும். ஆனால், பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும்" என...

7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது..!

7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது..!

by Thamil
May 22, 2025
0

சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நால்வர் சுங்க அதிகாரிகளால் கைது...

யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா.!

யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா.!

by Mathavi
May 22, 2025
0

அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது நாளையதினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும்...

தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்.!

தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்.!

by Mathavi
May 22, 2025
0

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியை சேர்ந்த...

கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 22, 2025
0

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

திருகோணமலையில் 25 விவசாயிகள் காணியை விட்டு வெளியேற்றம்.!

திருகோணமலையில் 25 விவசாயிகள் காணியை விட்டு வெளியேற்றம்.!

by Mathavi
May 22, 2025
0

திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இன்று...

மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது.!

மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது.!

by Mathavi
May 22, 2025
0

"இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது."- இவ்வாறு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸிடம் கடற்றொழில், நீரியல் மற்றும்...

Load More
Next Post
சோறு வழங்க மறுத்த கிராமசேவகர், பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்…!

சோறு வழங்க மறுத்த கிராமசேவகர், பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்…!

சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது.!

லொறி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; ஒருவர் உயிரிழப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி