Browsing: யாழ் செய்திகள்

இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று ஈ.பி.டி.பி.…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (08.10.2024) காலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்…

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்ற வேளை கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த…

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (08.10.2024) மாவட்ட செயலக…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்து மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதியும் காயமடைந்துள்ளார். மூன்று…

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின்…

இடமாற்றம் கிடைத்துள்ள கலால் வரி திணைக்கள ஆணையாளர் இடமாற்றத்தில் செல்லாமல், மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதேச செயலர்களை எச்சரிப்பதாக வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு நல்லூரில் அமைந்துள்ள திலீபனின்…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…