Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: யாழ் செய்திகள்
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ…
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐந்து வாள்கள்…
தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க…
2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் குரலாகவும், குறியீடாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரனின் தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்குமான தமிழர் தாயகப் பிரதேசங்கள்…
தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிபர்களும் அதன் சாரதிகளும் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சையாக “காஸ் சிலிண்டர்”சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது முன்னாள் கல்வி இராஜாங்க…
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா…
வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிளிநொச்சி மாவட்ட…
தமிழ் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக் கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் முன்னாள்…
தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய…