28.4 C
Jaffna
September 19, 2024

Category : மலையக செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.

User1
இச் சம்பவம் இன்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது. ராணி தோட்ட பிரிவில் உள்ள தேயிலை மலை பகுதியில் உள்ள பாரிய கருங்கல்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஹட்டன் – நுவரெலியா பிரதானவீதியில் சொகுசு கார் விபத்து

User1
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்டஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா – வெண்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலைய மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சனைகள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா

User1
மலைய மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சனைகள் ஒரு சட்ட அடிப்படையான விளக்கம் எனும் ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா அட்டனில் நாளை 17.09.2024.காலை 10 மணிக்கு சிவாலயா மண்டபத்தில் ( ஹட்டன் இந்து...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணியில் இளைஞர் மாநாடு

User1
மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் மாநாடு (14.09.2024) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் பிரதித்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

User1
பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர்.. உயர்தர மாணவிகளிடம் மிகக் கேவலமான முறையில் பேசுவதாகவும், மாணவிகளின் உடலமைப்பை மேற்காட்டி, நீ கஞ்சாகானிடம் போனியா அல்லது குடு காரனிடம் போனியா? என மாணவிகளை அசிங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து செங்கொடிசங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் கருத்து

User1
கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்ற படாது சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்கப்படும் சம்பளத்தையும் வழங்க முடியாது என அறிவித்து, வழக்கு தொடர்வதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை அடிமைகள் போல் வேலை வாங்குகின்றனர். இதை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வாக்களிக்கும் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகம்

User1
பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக இருந்து வருகின்றனர். தனது ஒரு வாக்கு...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பத்தனை நகரில் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

User1
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பத்தனை நகரில் தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக மக்களின் பெருமளவான வாக்குகள் ரணிலுக்கே – கணபதி கனகராஜ் தெரிவிப்பு

User1
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் பெறுவாரியான வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்வது என தீர்மானித்து விட்டார்களென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மஸ்கேலியா...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

காட்டுப்பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

User1
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டபோது மரம்...