Browsing: திருகோணமலை செய்திகள்

மிஹிந்தலை – திருகோணமலை வீதியில் மஹாகனதராவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை…

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் சிவில் அமைப்புக்களுடனான உண்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (12)…

பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் தொடர்பான நிகழ்வொன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது. குறித்த நிகழ்வை கிழக்கு சமூக அபிவிருத்தி…

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் தொடர்பான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பானது (09) ஐரோப்பிய…

அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

தமிழ் மக்களுடைய தனி நபர் விவசாய காணிகள் பங்குபோடப்பட்டு கொண்டிருக்கின்றது எனவும் தொல்பொருள் திணைக்களம் ,வன இலாக்கா போன்றனவும் அபகரிப்பு செய்துள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தோப்பூர் காரியாலய திறப்பு விழாவும் இன்று…

ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தினைப்…

பாடசாலை மாணவர்களுக்கு தளபாட வசதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் கல்விக்கான கருத்திட்ட விளக்க நிகழ்வில் முஸ்லிம் எயிட் தலைமையக உறுப்பினர்கள் கௌரவிப்பு கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அல்…

தமிழ் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்து உள் நாட்டு நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என…