Browsing: திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவிதொகை பெரண்டினா நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில்…

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள பாலத்தோப்பூர் வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர்…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பிரசித்தி பெற்ற சோழீசுவரம் சிவன் ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கலந்து கொண்டார் . திருகோணமலை மாவட்டத்தில் சதுர்வேதி மங்களபுரம்…

இளைஞர் கழக புதிய வாக்காளர்களுக்கான அறிவூட்டும் நிகழ்வு கிண்ணியா விசன் மண்டபத்தில் (14) மாலை நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் புது வாக்காளர்கள்…

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை…

ஐக்கிய இராச்சியத்தை (UK)தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தினார். கிண்ணியா…

தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும்…

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னர் தான் ராஜபக்சர்களின் குடும்பம் மீண்டும் தாண்டவமாடுகின்ற நிலை காணப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய…

தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது மிக முட்டாள் தனமான முடிவு ஜனநாயக பலத்தைப் பேரம் பேசுவதற்கு ஒவ்வொரு தேர்தல்களையும் காலத்திற்கு ஏற்ற களநிலைமைகளை அடிப்படையாக கொண்டு கையாள வேண்டும்…

கௌரவ செந்தில் தொண்டமானால் உருவாக்கப்பட்ட இந்த முதன்மையான பொது பொழுதுபோக்குப் பகுதி அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான தப்பித்தல்.திருகோணமலை உள் துறைமுக வீதியில் Ocean Breeze…