Browsing: இலங்கை செய்திகள்

பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், பலாங்கொட – தம்மானையை…

திருகோணமலையில், தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் திவராகம, சீனிவராய பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது…

போதைப்பொருளை வைத்திருப்பதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாண போதைப்பொருள்…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் “மாம்பழம் சின்னத்தில்” சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ள சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர்…

நேற்று மாலை ஊடகவியலாளர் ஒருவர் தனது பணிகளை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதியால் வந்த இருவர் அந்த ஊடகவியலாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தினர்.…

கல்விக்கு கரம் கொடுக்கும் வெண்கரம் அமைப்பினால், க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான செயன்முறை கையேடுகள் “முயன்று தவறிக் கற்றல்” எனும் தொனிப் பொருளில் ஆசிரிய வளவாளர்களால் தயாரிக்கப்பட்டு பரீட்சை…

நுவரெலியா ஆற்றில் அதிக நூரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நுவரெலியா மீபிலிமான பகுதியில் இருந்து நானுஓயா வழியாக செல்லும் ஆற்றில் தொடர் மழை காரணமாக…

நேற்று வியாழக்கிழமை (10) மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அனுராதபுரம்…

புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியிலிருந்து நேற்று (10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் 30 முதல் 40…

அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார். நேற்று வியாழக்கிழமை (10) ஏக்கநாயக்க அவரது வீட்டின் குளியலறையில்…