Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. அதன்…

கடந்த பதினைந்து ஆண்டுகால மக்கள் பணியில், என்றுமில்லாதவாறு சதிகள், சூழ்ச்சிகள், சேறு பூசல்கள், பொய்ப் பிரசாரங்கள் என்பவற்றின் ஊடாக மக்கள் மத்தியில் எமக்கிருக்கும் செல்வாக்கை மதிப்பிழக்கச் செய்யும்…

பாணந்துறையில் திருடவந்த வீட்டில் உரிமையாளரை கொன்று சடலத்தை வாழைமரங்களுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள…

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத்…

கொழும்பு புறநகர் பகுதியில் தனது காதலியை பயன்படுத்தி போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன்,…

வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை…

பொதுத் தேர்தல் முடியும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று புதன்கிழமை (23) முதல் நவம்பர் 14 ஆம்…

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பல்கலைக்கழகத்தின் கன்னங்கர விடுதியின் மேல்தளத்தில் இருந்து விழுந்து குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவன்,…

இரத்மலானை ரயில்வே வேலைத்தளத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் 5 பேரடங்கிய குழுவினர் ரயில்வே வேலைத்தளத்திற்குள்…