Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் நிலவிவரும் தொடர் மழை, பலத்த காற்று, மர முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு,…

தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு…

தொடர்ந்து அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமான, பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார்…

பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத்…

ஹுங்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டலிற்கு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹுங்கம…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிபதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்…

காவேரி கலாமன்றம், கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியன இணைந்து இரண்டு நாள் பயிற்சி செயலமர்வை கடந்த 11, 12 ஆகிய திகதிகளில்…

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் (ஈபிடிபி) இரண்டு பௌத்த பிக்குகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறக்கியுள்ளதுடன், பௌத்த பிக்கு…

மேல், வடமேல், மத்திய,சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட…

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை…