Browsing: இலங்கை செய்திகள்

லயன்ஸ் கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும் தொனிப்பொருளிலான கடற்கரையை சுத்தமாக்கும் சிரமதானப்பணி இன்று வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கடற்கரையில் வட பிராந்திய லயன்ஸ் கழக…

சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…

மட்டக்களப்பு ஆரையம்பதியில் சட்டவிரோதமாக இரு வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகி கொள்வதாகவும் 2024 ம் ஆண்டின் இம் முறை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின்…

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்து மிருகவேட்டையாடிவரும் 54 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு 8…

பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) 2002 ம் ஆண்டு உயர்தரம் கல்வி பயின்ற பழைய மாணவர்களால் இன்றைய தினம் (28) துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு…

யாழில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த திருநாவுக்கரசு வெலிற்றன் (வயது 24) என்ற…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன் விழா மற்றும் சர்வதேச சுற்றுலா தினம் ஆகியவற்றை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப்பொருள் சந்தை, காலாசார திருவிழா நேற்றையதினம் கோலாகலமாக…