Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை ஆற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ர…

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர் 8/11/2024 திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகளின்…

வடக்கிற்கான தொடருந்து சேவையை நாளை முதல் வழமைபோல முன்னெடுப்பதற்குத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்து நாளை காலை 5:45 இற்கு…

சூரியவெவ-மீகஹஜதுர பிரதேசத்தில் உத்தரவை மீறி மாடுகளை ஏற்றிச் சென்ற பார ஊர்தி மீது காவல்துறையினர் இன்று (27) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பார…

பொறுப்பு மற்றும் பொறுப்புக் கூறலுடன் தேர்தல் தகவல்களை அறிக்கையிடல் தொடர்பில் மாகாண மட்ட பயிற்சி பட்டறை ஒன்றும் கலந்துரையாடலும் நேற்று சனிக்கிழமை 26/10/2024 யாழ் நகரில் உள்ள…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேட்சைக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்…

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று நாடுபூராகவும் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி…

ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொலை செய்யத் தயாரான நபர் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும்…

குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதியொன்று கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹந்தானை பகுதியில் வைத்து நேற்று (26) மாலை…