Browsing: இலங்கை செய்திகள்

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார்…

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திங்கட்கிழமை (4) நான்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன்…

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கல்கிசை ரயில் நிலையத்துக்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு…

புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

நாட்டில் நிலவிவரும் தொடர் மழை, பலத்த காற்று, மர முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு,…

தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு…

தொடர்ந்து அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமான, பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார்…

பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத்…

ஹுங்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டலிற்கு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹுங்கம…