Browsing: இலங்கை செய்திகள்

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள்…

ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணி ஒன்று மோசடி செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ளவர் நாட்டுக்கு வராத காலப்பகுதியைத் தமக்குச் சாதகமாகப்…

யாழ்ப்பாணத்தில் வர்த்தக பிரிவில் 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சமூகநலன் சார்ந்து செயற்படும்…

புத்தளம் – புதிய எலுவாங்குளம் ஐலிய கிராம பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முந்தல்…

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HVP தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். அங்குருவத்தோட்ட…

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றையதினம் 17.10.2024 கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி…

கொடதெனியாவ ஹல்ஒலுவ கந்த பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் மூழ்கி மாணவன் ஒருவன் நேற்று புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வராதல, கொட்டதெனியாவ பிரதேசத்தில்…

நாட்டின் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 21 வயதுடைய…

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அரச வருமானங்கள் 40.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னரான…