Browsing: இலங்கை செய்திகள்

கடந்த வாரம் பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க…

உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் சிகிச்சைக்காக…

யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை கல்வி நிலைய தொடக்கவிழா இன்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு…

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது,பாராளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் தமிழ் இளைஞர்களுக்கு மதுபானம் கொடுத்து தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அவலம் இடம்பெற்று வருகின்றது. தமிழரசுகட்சியின்…

மாத்தறை , கொட்டகொட பிரதேசத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி…

கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இன்றைய தினம் சனிக்கிழமை(19) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு…

கொழும்பு கோட்டைக்கும் – மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்துசேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக மட்டக்களப்பு தொடருந்து நிலைய பிரதான அதிபர் ஆ. பேரின்பராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்து…

மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகளை வெளியேற்றி விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.