Browsing: இலங்கை செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சையாக “காஸ் சிலிண்டர்”சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது முன்னாள் கல்வி இராஜாங்க…

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா…

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிளிநொச்சி மாவட்ட…

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின்…

இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நாளை முதல் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய…

திருகோமமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்டளுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்…

கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A, B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண மட்ட…

தமிழ் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக் கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் முன்னாள்…

தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய…

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று குறித்த கப்பல் 47 பயணிகளுடன் இலங்கை (srilanka) காங்கேசன்துறைக்கு தனது பயணத்தை தொடங்கி…