Browsing: இலங்கை செய்திகள்

2024 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்க தீர்மானித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் புதிய அரசியல்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் காங்கிரஸினால்…

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது. தேர்தல்…

நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை தமிழ்மொழித்தின வலயமட்டப் போட்டிகளில் பங்குபற்றி நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் .5 போட்டிகளில் பங்கேற்று…

130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்…

கிளிநொச்சியில் இன்று காலை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.…

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்குவதற்கு 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்…

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று(11) அதிகாலை முதல் லட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன சனி ஞாயிற்று நாட்களில்…

சாய்ந்தமருது ஜீனியஸ் 7 இளைஞர் விருதுப்பிரிவு ஊடாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 36 இளைஞர் யுவதிகள் வெண்கலம் மற்றும் வெள்ளி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது,கல்முனை, சம்மாந்துறை,நிந்தவூர்,பொத்துவில்,…

(படங்கள் இணைப்பு) மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள்…