Browsing: இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினம் (21.10.2024) கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில், கரையில்…

சட்ட விரோதமாக முறையில் மது பானம் தயாரிப்பு செய்த நால்வர் மஸ்கெலியா பொலிஸார் சுற்றி வளைப்பின் போது கைது. இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் 35 முதல்…

தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில் நடைபெற்றது. வடமாகாண கல்வி அமைச்சும் தொழில்துறை அமைச்சும் இணைந்து இந்த மூன்று…

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான…

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட…

உதய கம்பன்பில ஒரு இனவாதி என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை விட ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என தமிழ் தேசிய…

யாழ்ப்பாணத்தின் ஊழல் விசாரணைகளானவை டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தொடங்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், டக்ளஸ் தேவானந்தா தொடர்பில், பல்வேறு மட்டங்களில் தனிநபர்களை கடத்தி கொலை…

காவல்துறையில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிப்பதற்காக குறித்த அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி, 1997 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது…

சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க…

இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…