Browsing: இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை. றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை…

நேற்று இரவு 11.30 மணியளவில் நெல்லியடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மது போதையில் வந்த ஒருவர் அங்கு பெற்றோல் நிரப்பும் பணியில் ஈடுபட்ட ஒருவர்…

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது இன்று (23)வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே 09°55’N,080°42E ,09°55’N,080°36E, 09°51’N,080°42E, 09°51’N,080°36E, ஆகிய கடல் மைல்…

தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது…

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய…

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக பாடசாலை ஒன்றில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(22.08.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள…

நிதியமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா…

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் (21)…

லுணுகலை கல்லு குதத்தை ஏலத்தில் பெற வந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை நகரில் உள்ள…