Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் கார் சனிக்கிழமை (7) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (08) இடம்பெற்ற…

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு…

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது இந்திய தமிழ் மீனவ…

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான தொடர்  பரப்புரை…

தமிழ் மக்களுடைய தனி நபர் விவசாய காணிகள் பங்குபோடப்பட்டு கொண்டிருக்கின்றது எனவும் தொல்பொருள் திணைக்களம் ,வன இலாக்கா போன்றனவும் அபகரிப்பு செய்துள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின்…

எதிர்வரும் வாரத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் நாட்டை வந்தடைய உள்ளது. அதன்பிற்பாடு 40 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது…

மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தோப்பூர் காரியாலய திறப்பு விழாவும் இன்று…

ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தினைப்…