Browsing: இலங்கை செய்திகள்

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜவத்தை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ரயிலில் மோதி கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக…

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து உள்நுழைந்த, முகமூடி அணிந்த இனந்தெரியாத மூவர் அங்கிருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பின்வத்தை பொலிஸார்…

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (26) நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று (25) உரிய நிலையங்களுக்கு எடுத்துச்…

அலவ்வ – பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி…

காலி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 3 சீனப்பிரஜைகள் நேற்று (24) இணையவழி மோசடி தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக…

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள்…

இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார்…

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் 10 வயதுச் சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 60 வயது முதியவர் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சிறுமியின் பெற்றோர் வெளியே…

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் முச்சக்கரவண்டியும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, அநுராதபுரம் – புத்தளம் வீதியில் அந்தரவெவ,…

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை…