Browsing: இலங்கை செய்திகள்

கேரதீவு – சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக…

பன்றிகள் வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வது இன்று (18) முதல் தடை செய்யப்பட்டுள்ளது என கால்நடை உற்பத்தி, சுகாதார…

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17…

நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி நிறுவனம் ஊடாக வாய்வழிப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் குழந்தை பல் பராமரிப்பு நிகழ்ச்சிகள் 2024.10.18 – 2024.10.19 ஆகிய திகதிகளில் பெர்ன்லேண்ட்…

இன்று காலை சாமி மலைப் பகுதியில் உள்ள ஸ்டொக்கம் தோட்ட ஸ்காபிரோ பிரிவில் உள்ள அதி உயர் மின் மாற்றி பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தனது…

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியிலுள்ள கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.…

யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா – நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே…

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு…

காலி, பெந்தோட்டையில் நேற்றைய தினம் வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்துக் கொண்ட கும்பல் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண் உட்பட…