யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த நீதிபதியின் இடமாற்றத்துக்கும் வடக்குமாகாண ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அது தொடர்பிலேயே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றதாக ஆளுநர் செயலகத்தால் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts
மீகொடையில் 6 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!
மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (01)...
புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக, புத்தளம் வழித்தடத்தில் இயக்கப்படும் தொடருந்துகள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுமே இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 9.30...
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தள்ளுபடி!
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் (Trial-at-Bar) முன்னர் வழங்கியிருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற...
கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 5 வீதத்தினால் அதிகரிப்பு!
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை 5 வீதத்தினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
செம்மணியில் இன்றும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இன்றையதினம் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதுடன் நாளையதினமும்...
கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 24 பேர் பலி!
கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு...
நயினாதீவில் நீர் வளம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
WASPAR திட்டத்தின் சார்பில் YWP - இளம் நீர்வாண்மையாளர் வடக்கு வட்டத்தினர் நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். நயினாதீவின் நன்னீர்வளம் பற்றிய முதற்கட்ட பார்வையிடலை நோக்கமாகக் கொண்டு இக்...
வடக்கில் நீதித்துறையை அடக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன!
யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்பதை உணர்த்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று...
யாழில். தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!
தவறுதலாக நெருப்புக்குள் விழுந்து தீக்காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். சுழிபுரம் கிழக்குப்...
அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது – கம்மன்பில எச்சரிக்கை!
எரிபொருள் விலையை அதிகரித்துள்ள அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது மற்றும் அநீதியானது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று எத்துல்கோட்டையிலுள்ள கட்சித்...










